Search This Blog

Wednesday 7 December 2016

II இராஜாக்கள் அதிகாரம் 17 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலை சிறைபிடித்த ராஜா யார்? 
     சல்மனாசார் (18:9-11, 17:3-6)
2. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
     1 - சல்மனாசார் (17:3)
3. கர்த்தரின் வழிகளை, அந்நியருக்கு போதனை செய்த இடம் எது?
     பெத்தேல் (17:28)
4. ஓரெழுத்து ராஜா எத்தேசத்தான்?
     எகிப்து (17:4)

No comments:

Post a Comment