1. தகப்பன் மற்றும் மகனின் அரசாட்சி காலம் ஒன்றே - அவர்கள் யார்?
யோதாம், ஆகாஸ் (15:32,33, 16:1,2)
2. யெகூ வம்ச கடைசி ராஜாவை, கொலை செய்தது யார்?
சல்லூம் (15:8-12)
3. இந்நாள் வேதபகுதியில் சொல்லப்பட்டுள்ள, அசீரியா ராஜாக்கள் எத்தனை பேர்?
2 - பூல், திகிலாத்பிலேசர், (15:19,29)
4. 🤰🏻🤰🏻🤰🏻- இவர்களை துன்புறுத்தியது யார்?
4. 🤰🏻🤰🏻🤰🏻- இவர்களை துன்புறுத்தியது யார்?
மெனாகேம் (15:16)
5. ராஜாவாயிருந்தும், சாபத்தினால் தனியே வசித்த ராஜா யார்?
5. ராஜாவாயிருந்தும், சாபத்தினால் தனியே வசித்த ராஜா யார்?
அசரியா (15:1-5)
No comments:
Post a Comment