Search This Blog

Wednesday 3 October 2018

மாற்கு அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. ___________ எல்லாம் கூடும். யாராலே?
தேவனாலே -  மாற்கு-10:27
2. __________ என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள் 
சிறுபிள்ளைகள் -மாற்கு- 10:14.
3. __________ மேல் நம்பிக்கையாயிருப்பவர்கள் ________ பிரவேசிப்பது அரிது 
ஐசுவரியத்தின்மேல், தேவனுடைய ராஜ்ஜியத்தில் - மாற்கு-10:24.
4. உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது - யார் யாரிடம் சொன்னது?
இயேசு பர்திமேயு குருடனிடம் - மாற்கு 10:52

No comments:

Post a Comment