Search This Blog

Tuesday 2 October 2018

மாற்கு அதிகாரம் 9 - கேள்வி பதில்கள்

1. உயர்ந்த மலையில் இயேசுவுடனே பேசினவர்கள் யார்? அதை கண்டவர்கள் யார்?
எலியாவும் மோசேயும், -மாற்கு- 9:4
பேதுரு, யாக்கோபு, யோவான் - மாற்கு-9:2
2.___________ எல்லாம் கூடும். யாருக்கு?
விசுவாசிக்கிறவனுக்கு - 9:27
3. இவ்வகை பிசாசு ______________ ______________ யன்றி மற்றெவிதத்தினாலும் புறப்பட்டு போகாது.
ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமே மாற்கு-9:29
4.  உங்களுக்குள்ளே ____________ இருங்கள்
உப்புடையவர்களாய். மாற்கு- 9:50
5. ஒருவரோடுவர் ____________ இருங்கள்
 சமாதானமுள்ளவர்களாயும்  மாற்கு- 9:50

No comments:

Post a Comment