1. முன் நடப்பாரும் பின் நடப்பாரும் ஆர்ப்பரித்து சொன்னது என்ன?
ஒசன்னா, கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் மாற்கு- 11:9,10
2. என்னுடைய வீடு ___________ என்னப்படும். நீங்களோ அதை ___________ ஆக்கினீர்கள்.
சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு, கள்ளர்குகை மாற்கு-11:17.
No comments:
Post a Comment