Search This Blog

Monday 8 October 2018

மாற்கு அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. இயேசு கலிலேயாவிலிருந்தபோது அவருக்கு பின்சென்று ஊழியம் செய்த பெண்கள் யார்?
மகதலேனா மரியாள், சின்ன யாக்கோபுக்கு தாயான மரியாள், சாலோமே என்பவள். மாற்கு - 15:40

No comments:

Post a Comment