Search This Blog

Friday 5 October 2018

மாற்கு அதிகாரம் 12 - கேள்வி பதில்கள்

1. கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எது?
தேவனிடத்தில் அன்புகூர வேண்டும். மாற்கு-12:29,30
2. தன் வறுமையிலிருந்து தன் ஜீவனுக்கு உண்டானதையெல்லாம் காணிக்கையாக போட்டது யார்? எவ்வளவு?
ஏழை விதவை, இரண்டு காசு. மாற்கு-12:42

No comments:

Post a Comment