1. இஸ்ரவேலில் ஆறுதல்வர காத்திருந்தவன் யார்?
சிமியோன், -லூக்கா 2:25,
2. அதிகமதிகமாய் விருத்தியடைந்தது யார்? எதில்?
இயேசு, ஞானத்தில் வளர்த்தியில் தேவகிருபையில் மனுஷர் தயவில் - லூக்கா -2:52
3. தேவாலயத்தில் இருந்த எண்பத்து நாலு வயதுள்ள விதவை யார்?
அன்னாள். லூக்கா 2:36.
3. தேவாலயத்தில் இருந்த எண்பத்து நாலு வயதுள்ள விதவை யார்?
அன்னாள். லூக்கா 2:36.
No comments:
Post a Comment