Search This Blog

Friday 12 October 2018

லூக்கா அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. இஸ்ரவேலில் ஆறுதல்வர காத்திருந்தவன் யார்? 
சிமியோன்,  -லூக்கா 2:25, 
2. அதிகமதிகமாய் விருத்தியடைந்தது யார்? எதில்?
இயேசு, ஞானத்தில் வளர்த்தியில் தேவகிருபையில் மனுஷர் தயவில் -  லூக்கா -2:52
3. தேவாலயத்தில் இருந்த எண்பத்து நாலு வயதுள்ள விதவை யார்?
அன்னாள். லூக்கா 2:36.

No comments:

Post a Comment