1. மகதலேனா மரியாளுக்கு முதன்முதல் தரிசனமானது யார்? எப்போது?
உயிர்த்தெழுந்த இயேசு, வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில். மாற்கு - 16:9
2. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் ______________, விசுவாசியாதவனோ __________
இரட்சிக்கப்படுவான், ஆக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான் - மாற்கு -16:16.
No comments:
Post a Comment