1. "ஆண்டவன்" என்று சொல்லப்பட்ட சகோதரன் *யார்?*
ஏசா (32:5)
2. இஸ்ரவேலர் புசிக்காத உடல்பகுதி *எது?*
2. இஸ்ரவேலர் புசிக்காத உடல்பகுதி *எது?*
தொடைச்சந்து நரம்பு (32:32)
3. ஏசா வாசம்பண்ணின இடம் *எது?*
3. ஏசா வாசம்பண்ணின இடம் *எது?*
ஏதோம் சீமையாகிய சேயீர் தேசம் (32:3)
4. பரிசு வரும் முன்னே, தம்பி வருவான் பின்னே - *யாரை* சந்திக்க?
4. பரிசு வரும் முன்னே, தம்பி வருவான் பின்னே - *யாரை* சந்திக்க?
அண்ணன் ஏசாவை (32:20)
5. யாக்கோபு பேரிட்ட ஸ்தலங்கள் *எவை?*
5. யாக்கோபு பேரிட்ட ஸ்தலங்கள் *எவை?*
மக்னாயீம், பெனியேல், சுக்கோத் (32:2,30,33:17)
No comments:
Post a Comment