Search This Blog

Monday 1 February 2016

ஆதியாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1.  "ஆண்டவன்" என்று சொல்லப்பட்ட சகோதரன் *யார்?*
      ஏசா (32:5)
2. இஸ்ரவேலர் புசிக்காத உடல்பகுதி *எது?*
      தொடைச்சந்து நரம்பு (32:32)
3. ஏசா வாசம்பண்ணின இடம் *எது?*
      ஏதோம் சீமையாகிய சேயீர் தேசம் (32:3)
4. பரிசு வரும் முன்னே, தம்பி வருவான் பின்னே - *யாரை* சந்திக்க?
      அண்ணன் ஏசாவை (32:20)
5. யாக்கோபு பேரிட்ட ஸ்தலங்கள் *எவை?*
      மக்னாயீம், பெனியேல், சுக்கோத் (32:2,30,33:17)

No comments:

Post a Comment