Search This Blog

Tuesday 1 March 2011

விடுகதை 60

ஒன்றை ஏழால் பெருக்கி
மூன்றை அதில் சேர்த்து
நான்காய் அது மாற
ஒன்று பார்த்து திகைத்தது - அது யார்?


விடை:
நேபுகாத்நேச்சார் – தானி 3:1-24.

No comments:

Post a Comment