விடுகதை:
ஒன்றே ஒன்றை வாங்கி
உருட்டிப் புரட்டிப் பார்த்து
குழியைத் தோண்டி புதைத்து
வெளியே எடுத்துக் கொடுத்து
இருட்டு அறையில் விழுந்தான் -அவன் யார்?
விடை:
ஒரு தாலந்து வாங்கியவன் – மத் 25:24-30.
ஒன்றே ஒன்றை வாங்கி
உருட்டிப் புரட்டிப் பார்த்து
குழியைத் தோண்டி புதைத்து
வெளியே எடுத்துக் கொடுத்து
இருட்டு அறையில் விழுந்தான் -அவன் யார்?
விடை:
ஒரு தாலந்து வாங்கியவன் – மத் 25:24-30.
No comments:
Post a Comment