விடுகதை:
ஆகாயம் முழுவதும் சுற்றினாலும்
ஆராய்ந்து முடியாது
எதைக் கொண்டு கூட்டினாலும்
எண்ண முடியாது – ஆனால்
அனு தினமும் ஆண்டவர்
நம் வாழ்வில் செய்வது -அது என்ன?
விடை:
பெரிய காரியங்கள், அதிசயங்கள் – யோபு 5:9.
ஆகாயம் முழுவதும் சுற்றினாலும்
ஆராய்ந்து முடியாது
எதைக் கொண்டு கூட்டினாலும்
எண்ண முடியாது – ஆனால்
அனு தினமும் ஆண்டவர்
நம் வாழ்வில் செய்வது -அது என்ன?
விடை:
பெரிய காரியங்கள், அதிசயங்கள் – யோபு 5:9.
No comments:
Post a Comment