Search This Blog

Friday 4 March 2011

விடுகதை 63

விடுகதை:
அம்மா உண்டு, அப்பா இல்லை
அண்ணன் தம்பி யாரும் இல்லை
அன்றொரு நாள் மரித்த அவன்
ஆண்டவர் இயேசுவால் உயிர் பெற்றான் -அவன் யார்?


விடை:
நாயினூர் விதவையின் மகன் – லூக் 7:11-15.


No comments:

Post a Comment