Search This Blog

Tuesday 15 March 2011

விடுகதை 74

விடுகதை:
பிள்ளை பெற்றால் போதுமா?
பிறந்து வளர்ந்த பிள்ளையை
அங்கே தானே விட்டு விட்டு
அலறியடித்தல் தேவையா? -அவர்கள் யார்?


விடை:
யோசேப்பு, மரியாள் – லூக் 2:40-51.


No comments:

Post a Comment