Search This Blog

Saturday 26 March 2011

விடுகதை 85

விடுகதை:
கடன் அன்பை முறிக்கும் என்று
கடன் கொடுக்க தயங்கும் போது
கர்த்தருக்கே கடன் கொடுப்பான்
கனிவு நிறைந்த மனிதன் இவன் -அவன் யார்?


விடை:
ஏழைக்கு இரங்குகிறவன் – நீதி 19:17.


No comments:

Post a Comment