விடுகதை:
கடன் அன்பை முறிக்கும் என்று
கடன் கொடுக்க தயங்கும் போது
கர்த்தருக்கே கடன் கொடுப்பான்
கனிவு நிறைந்த மனிதன் இவன் -அவன் யார்?
விடை:
ஏழைக்கு இரங்குகிறவன் – நீதி 19:17.
கடன் அன்பை முறிக்கும் என்று
கடன் கொடுக்க தயங்கும் போது
கர்த்தருக்கே கடன் கொடுப்பான்
கனிவு நிறைந்த மனிதன் இவன் -அவன் யார்?
விடை:
ஏழைக்கு இரங்குகிறவன் – நீதி 19:17.
No comments:
Post a Comment