Search This Blog

Wednesday 9 March 2011

விடுகதை 68

விடுகதை:
பல நாள் கள்வன்
ஒரு நாள் பிடிபடுவான்
கள்வன் இல்லாத இவன்
கல்வனாக பிடிப்பட்டான் -அவன் யார்?


விடை:
பென்யமீன் – ஆதி 44:1-17.


No comments:

Post a Comment