Search This Blog

Wednesday 2 March 2011

விடுகதை 61

விடுகதை:
பள்ளியில் எழுதினாலும்
பட்டங்களில் எழுதினாலும்
கட் அவுட்டில் எழுதினாலும்
கண்ட இடத்தில் எழுதினாலும்
இதில் எழுதவில்லையானால்
வாழ்ந்தும் பயனில்லை -அது எங்கே?


விடை:
ஜீவ புஸ்தகம் – வெளி 20:15.

No comments:

Post a Comment