Search This Blog

Friday 11 March 2011

விடுகதை 70

விடுகதை:
பூமியெல்லாம் காய
தோல்மட்டுமே நனைய
தோல் மட்டும் காய
பூமியெல்லாம் நனைய
வேண்டிக் கொண்டான் ஒருவன் -அவன் யார்?


விடை:
கிதியோன் – நியா 6:36-40.


No comments:

Post a Comment