Search This Blog

Thursday 31 March 2011

விடுகதை 90

விடுகதை:
குருவி போல கூவி
புரவைப் போல புலம்பி
உயர உயரத் தேடி
கண்கள் பூத்து போயி
உயிரைத் திரும்ப பெற்றான் -அவன் யார்?

விடை:
எசேக்கியா ராஜா – ஏசா 38:9-16.



No comments:

Post a Comment