1. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்?
மீசவேல், எல்சாபான் (10:4)
2. ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை?
திராட்சரசம், மது (10:9)
3. அக்கினி பட்சித்து இறந்தவர்கள் யார்?
நாதாப், அபியூ (10:2)
4. மோசே தேடியது என்ன?
பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடா (10:16).
No comments:
Post a Comment