Search This Blog

Tuesday 12 April 2016

லேவியராகமம் அதிகாரம் 10 - கேள்வி பதில்கள்

1. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்?
      மீசவேல், எல்சாபான் (10:4)
2. ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை?
      திராட்சரசம், மது (10:9)
3. அக்கினி பட்சித்து இறந்தவர்கள் யார்?
      நாதாப், அபியூ (10:2)
4. மோசே தேடியது என்ன?
     பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடா (10:16). 
      

No comments:

Post a Comment