Search This Blog

Sunday 17 April 2016

லேவியராகமம் அதிகாரம் 15 - கேள்வி பதில்கள்

1. 7⃣ நாள் எண்ண வேண்டியது யார்? யார்?
      பிரமியம் நீங்கி சுத்தமானவன், உதிர ஊறல் நின்று சுத்தமானவள் (15:13,28)
2.  உடைக்கப்பட வேண்டியது என்ன?
      பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் (15:12)
3. 7⃣ நாள் விலக்கமாயிருக்க வேண்டியது யார்?
      சூதகஸ்திரீ (15:19)
4.  தீட்டுள்ளவர்களை ஏன் விலக்கி வைக்க வேண்டும்?
      கர்த்தரின் வாசஸ்தலத்தை தீட்டுப்படுத்தி, சாகாதபடிக்கு (15:31)
5. ஊறினாலும், அடைபட்டாலும் தீட்டு - அது என்ன?
      பிரமியம் (15:3)

No comments:

Post a Comment