1. அறியாமையினால் பாவம் செய்தவனுக்காக, பாவநிவாரணப் பலியாக சொல்லப்பட்டுள்ள மிருகங்கள் எவை?
வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டி/பழுதற்ற பெண் ஆட்டுக்குட்டி (4:28,32)
2. பாவநிவாரணப் பலி காளையை எரிக்க வேண்டிய இடம் எது?
2. பாவநிவாரணப் பலி காளையை எரிக்க வேண்டிய இடம் எது?
சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்தில் (4:12)
3. ஆசாரியனின் பாவநிவாரணப் பலி மிருகம் எது?
3. ஆசாரியனின் பாவநிவாரணப் பலி மிருகம் எது?
ஒரு இளங்காளை (4:3,4)
4. பிரபுவின் பாவநிவாரணப் பலியின் மிருகம் எது?
4. பிரபுவின் பாவநிவாரணப் பலியின் மிருகம் எது?
வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடா (4:22,23)
No comments:
Post a Comment