1. மிருகங்களை எங்கு கொன்றால் இரத்தப்பழி?
பாளயத்திற்குள், பாளயத்துக்கு புறம்பே (17:4)
2. கர்த்தர் யாருக்கு விரோதமாய் முகத்தை திருப்புவார்?
2. கர்த்தர் யாருக்கு விரோதமாய் முகத்தை திருப்புவார்?
இரத்தத்தை புசித்தவனுக்கு (17:10)
3. பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?
3. பலிகளை யாருக்கு செலுத்தக்கூடாது?
பேய்களுக்கு (17:7)
4. மாம்சத்தின் உயிர் எது?
4. மாம்சத்தின் உயிர் எது?
இரத்தம் (17:14)
No comments:
Post a Comment