1. அதிகம் குழிந்த, ரோகமுள்ள இடத்தை உடையவன் யார்?
குஷ்டரோகி (13:3)
2. அசறு படர்ந்தால், அது ---------
2. அசறு படர்ந்தால், அது ---------
குஷ்டரோகம் (13:8)
3. சொறி உடையவன் சுத்தமாக அறிகுறி என்ன?
3. சொறி உடையவன் சுத்தமாக அறிகுறி என்ன?
சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்தால் (13:37)
4. வெள்ளை உடம்புக்காரன், எது இருந்தால் சுத்தமில்லாதவன்?
4. வெள்ளை உடம்புக்காரன், எது இருந்தால் சுத்தமில்லாதவன்?
இரணமாம்சம் (13:13-15)
5. "தீட்டு தீட்டு" என சத்தமிட வேண்டியது யார்?
தலையில் குஷ்டரோகமுள்ளவன் (13:44,45)
6. வஸ்திரத்தில் உண்டான குஷ்டத்தின் பெயர் என்ன?
அரிக்கிற குஷ்டம் (13:48-52)
7. அரை மொட்டையன் யார்?
முன்னந்தலை மயிர் உதிர்ந்தால் (13:41)
No comments:
Post a Comment