1. 50-ம் வருஷத்தின் பெயர் என்ன?
யூபிலி (25:10,11)
2. 50-ம் வருஷத்தில் எதற்கு விடுதலையில்லை🇮🇱?
ஒரு வருஷத்திற்குள் மீட்டுக்கொள்ளாத மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள வீடு (25:29,30)
3. யாரை கொடூரமாய் ஆளக்கூடாது?
3. யாரை கொடூரமாய் ஆளக்கூடாது?
சகோதரனை (25:39-43)
4. விற்பனைக்கு இல்லா நிலம் யாருடையது?
4. விற்பனைக்கு இல்லா நிலம் யாருடையது?
லேவியர் (25:33,34)
5. 3 வருஷ பலன் பெறுவது எப்போது?
5. 3 வருஷ பலன் பெறுவது எப்போது?
ஆறாம் வருஷத்தில் (25:21)
No comments:
Post a Comment