Search This Blog

Wednesday 27 April 2016

லேவியராகமம் அதிகாரம் 25 - கேள்வி பதில்கள்

1. 50-ம் வருஷத்தின் பெயர் என்ன?
     யூபிலி (25:10,11)
2. 50-ம் வருஷத்தில் எதற்கு விடுதலையில்லை🇮🇱?
      ஒரு வருஷத்திற்குள் மீட்டுக்கொள்ளாத மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள வீடு (25:29,30)
3. யாரை கொடூரமாய் ஆளக்கூடாது?
      சகோதரனை (25:39-43)
4. விற்பனைக்கு இல்லா நிலம் யாருடையது?
      லேவியர் (25:33,34)
5. 3 வருஷ பலன் பெறுவது எப்போது?
      ஆறாம் வருஷத்தில் (25:21)

No comments:

Post a Comment