1. போஜனப்பலியின் மீதிப்பங்கு யாருடையது?
ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் (6:15,16)
2. வஸ்துவை அபகரித்தால், அசலுடன் எத்தனை சதவீதப் பங்கு கூட கொடுக்க வேண்டும்?
2. வஸ்துவை அபகரித்தால், அசலுடன் எத்தனை சதவீதப் பங்கு கூட கொடுக்க வேண்டும்?
20% (1/5 பங்கு) (6:2-5)
3. யாருக்காக இடுகிற போஜன பலியில் மீதிப்பங்கு எடுக்கக்கூடாது?
3. யாருக்காக இடுகிற போஜன பலியில் மீதிப்பங்கு எடுக்கக்கூடாது?
ஆசாரியனுக்காக (6:23)
4. இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
4. இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்?
சர்வாங்க தகனபலி (6:9)
5. உடைக்கப்பட வேண்டியது எது?
5. உடைக்கப்பட வேண்டியது எது?
பலி சமைக்கப்பட்ட மண்பாண்டம் (6:28)
No comments:
Post a Comment