Search This Blog

Friday 17 June 2016

உபாகமம் அதிகாரம் 11 - கேள்வி பதில்கள்

1. கர்த்தர் மிருக ஜீவன்களுக்காக செய்வது என்ன?
      வெளிகளில் புல் முளைக்கும்படி செய்வார் (11:15)
2. 🅰🎾⛰ - இங்கே கூற வேண்டியது என்ன?
      சாபம் (11:29)
3. பூமி எந்த கோத்திரத்திலுள்ளவர்களை விழுங்கியது?
      ரூபன் (11:6)
4. எகிப்தியர் மேல் புரளப் பண்ணினது என்ன?
       சிவந்த சமுத்திரத்தின் ஜலம் (11:4)

No comments:

Post a Comment