1. கர்த்தருக்கு விரோதமாய் துரோகப் பேச்சு பேசியவர்கள் யார்?
தீர்க்கத்தரிசி, சொப்பனக்காரன் (13:5)
2. நித்திய மண் மேடாக்கப்படுவது எது?
2. நித்திய மண் மேடாக்கப்படுவது எது?
அந்நிய தேவர்களை பின்பற்ற ஏவின பட்டணம் (13:12-16)
3. வேறு தேவர்களை பின்பற்ற ஏவினவனுக்கு, செய்ய வேண்டியது என்ன?
3. வேறு தேவர்களை பின்பற்ற ஏவினவனுக்கு, செய்ய வேண்டியது என்ன?
சாகும்படி கல்லெறிய வேண்டும் (13:10)
No comments:
Post a Comment