Search This Blog

Sunday 19 June 2016

உபாகமம் அதிகாரம் 13 - கேள்வி பதில்கள்

1. கர்த்தருக்கு விரோதமாய் துரோகப் பேச்சு பேசியவர்கள் யார்?
     தீர்க்கத்தரிசி, சொப்பனக்காரன் (13:5)
2. நித்திய மண் மேடாக்கப்படுவது எது?
      அந்நிய தேவர்களை பின்பற்ற ஏவின பட்டணம் (13:12-16)
3. வேறு தேவர்களை பின்பற்ற ஏவினவனுக்கு, செய்ய வேண்டியது என்ன?
      சாகும்படி கல்லெறிய வேண்டும் (13:10)

No comments:

Post a Comment