1. 3-ம்,4-ம் தலைமுறை வரையிலும் விசாரணை - யாரைக் குறித்து?
கர்த்தரைப் பகைக்கிறவர்களைக் குறித்து (5:9)
2. இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட இருதயம் இருந்தால் நலம்?
2. இஸ்ரவேலருக்கு எப்படிப்பட்ட இருதயம் இருந்தால் நலம்?
கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கு ஏற்ற (5:29)
3. 5-ம் அதிகார, 6-21 வரையுள்ள வசனங்கள் எவைகளில் எழுதப்பட்டு கொடுக்கப்பட்டது?
3. 5-ம் அதிகார, 6-21 வரையுள்ள வசனங்கள் எவைகளில் எழுதப்பட்டு கொடுக்கப்பட்டது?
இரண்டு கற்பலகைகளில் (5:22)
4. யார் தண்டனைக்குதப்புவதில்லை?
கர்த்தரின் நாமத்தை வீணிலே வழங்குகிறவன் (5:11)
5. கர்த்தர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணின இடம் எது?
ஓரேப் (5:2)
No comments:
Post a Comment