1. விடுதலை வேண்டாம் என்பவனை, குத்த வேண்டிய விதம் என்ன?
கம்பியை எடுத்து, காதை கதவோடே சேர்த்து (15:16,17)
2. விடுதலை வருஷத்தில் கடனை யாரிடம் மட்டும் கேட்கலாம்?
2. விடுதலை வருஷத்தில் கடனை யாரிடம் மட்டும் கேட்கலாம்?
அந்நிய ஜாதியான் (15:1-3)
3. எதை வேலை வாங்கக்கூடாது?
3. எதை வேலை வாங்கக்கூடாது?
மாட்டின் தலையீற்றை (15:19)
4. இஸ்ரவேலர் எவர்களுக்கு தாராளமாய் கொடுக்க வேண்டும்?
4. இஸ்ரவேலர் எவர்களுக்கு தாராளமாய் கொடுக்க வேண்டும்?
சிறுமைப்பட்டவனும், எளியவனுமாகிய சகோதரனுக்கு (15:11)
No comments:
Post a Comment