1. யுத்தத்தின் துவக்கத்தில் பேச வேண்டியது யார்?
ஆசாரியன் (20:2-4)
2. மனுஷனின் ஜீவனுக்கு ஆனவைகள் எவை?
2. மனுஷனின் ஜீவனுக்கு ஆனவைகள் எவை?
வெளியின் விருட்சங்கள் (20:19)
3. அதிபதிகளால் யுத்தத்தில் பங்கேற்க வேண்டாம் என்று சொல்லப்படுகிறவர்கள் எத்தனை விதம்?
3. அதிபதிகளால் யுத்தத்தில் பங்கேற்க வேண்டாம் என்று சொல்லப்படுகிறவர்கள் எத்தனை விதம்?
5 (20:5-8)
4. எப்படிப்பட்ட மரங்களை வெட்ட வேண்டும்?
4. எப்படிப்பட்ட மரங்களை வெட்ட வேண்டும்?
புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் (20:20)
No comments:
Post a Comment