1. சீகோன் ராஜாவிடம் சமாதானம் பேசுவதற்கு, எங்கிருந்து அனுப்பப்பட்டார்கள்?
கெதெமோத் வனாந்தரத்திலிருந்து (2:26)
2. ஓரியரை துரத்தியதும், ஆவியரை அழித்ததும் யார்? யார்?
ஏசாவின் புத்திரர் (2:12), கப்தோரியர் (2:22)
3. இராட்சத மனிதர்களை மோவாபியர் -------, அம்மோனியர் ------- என்கிறார்கள்.
ஏமியர் (2:10), சம்சூமியர் (2:20)
4. எஸ்போனின் ராஜா, இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்த இடம் எது?
யாகாஸ் (2:32)
5. காசு கொடுத்து அப்பம், தண்ணீர் வாங்க வேண்டியது யாரிடம்?
ஏசாவின் புத்திரரிடம் (2:4-6)
No comments:
Post a Comment