Search This Blog

Wednesday 8 June 2016

உபாகமம் அதிகாரம் 2 - கேள்வி பதில்கள்

1. சீகோன் ராஜாவிடம் சமாதானம் பேசுவதற்கு, எங்கிருந்து அனுப்பப்பட்டார்கள்? 
      கெதெமோத் வனாந்தரத்திலிருந்து (2:26) 
2.  ஓரியரை துரத்தியதும், ஆவியரை அழித்ததும் யார்? யார்?
      ஏசாவின் புத்திரர் (2:12), கப்தோரியர் (2:22)
3.  இராட்சத மனிதர்களை மோவாபியர் -------, அம்மோனியர் ------- என்கிறார்கள்.
      ஏமியர் (2:10), சம்சூமியர் (2:20)
 4. எஸ்போனின் ராஜா, இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்த இடம் எது? 
      யாகாஸ் (2:32)
5. காசு கொடுத்து அப்பம், தண்ணீர் வாங்க வேண்டியது யாரிடம்? 
     ஏசாவின் புத்திரரிடம் (2:4-6)

No comments:

Post a Comment