Search This Blog

Thursday 2 June 2016

எண்ணாகமம் அதிகாரம் 33 - கேள்வி பதில்கள்

1.  இஸ்ரவேலர் பாளயமிறங்கின மலைகள் எவை?
      சாப்பேர், கித்காத், ஓர், அபாரீம் (33:23,32,37,47)
2.  துரத்தப்படாத அந்நிய குடிகள் இஸ்ரவேலருக்கு எப்படி இருப்பார்கள்?
      கண்களில் முள்ளுகளும், விலாக்களில் கூர்களுமாயிருப்பார்கள்  (33:55)
3. எங்கே குடிப்பதற்கு தண்ணீரில்லாதிருந்தது?
      ரெவிதீம் (33:14)
4. ஆரோன் மரணமடைந்த வயது என்ன?
     நூற்றிருபத்து மூன்று (33:39)

No comments:

Post a Comment