1. இஸ்ரவேலர் பாளயமிறங்கின மலைகள் எவை?
சாப்பேர், கித்காத், ஓர், அபாரீம் (33:23,32,37,47)
2. துரத்தப்படாத அந்நிய குடிகள் இஸ்ரவேலருக்கு எப்படி இருப்பார்கள்?
கண்களில் முள்ளுகளும், விலாக்களில் கூர்களுமாயிருப்பார்கள் (33:55)
3. எங்கே குடிப்பதற்கு தண்ணீரில்லாதிருந்தது?
ரெவிதீம் (33:14)
4. ஆரோன் மரணமடைந்த வயது என்ன?
நூற்றிருபத்து மூன்று (33:39)
No comments:
Post a Comment