Search This Blog

Saturday 25 June 2016

உபாகமம் அதிகாரம் 19 - கேள்வி பதில்கள்

1. சகோதரனுக்கு விரோதமாய் நினைத்த தீங்கு எனக்கே செய்யப்படும் - எதனால்?
  கள்ளச்சாட்சிச் சொன்னதால்/ அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றியதால் (19:16-19)
2. *------* 👁, *------* 🦷, *------* ✋🏻, *------* 🦵🏻கொடுக்க வேண்டும்.
      கண்ணுக்கு, பல்லுக்கு, கைக்கு, காலுக்கு (19:21)
3. எதை இஸ்ரவேலிலிருந்து விலக்கினால், நலமாயிருக்கலாம்?
      குற்றமில்லாத இரத்தப்பழி (19:13) 

No comments:

Post a Comment