Search This Blog

Monday 27 June 2016

உபாகமம் அதிகாரம் 21 - கேள்வி பதில்கள்

1.பெற்றோர் தன் மகனைக் குறித்து குற்றஞ்சாற்றினால், அவனுக்கு செய்ய வேண்டியது என்ன?
      சாகும்படி கல்லெறிய வேண்டும் (21:19-21)
2. கிடாரியை வெட்ட வேண்டிய இடம் எது?
      உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கு (21:3,4)
3. சேஷ்டபுத்திர சுதந்தரம் யாருடையது?
     முதல் பிறந்தவன் (21:15-17)

No comments:

Post a Comment