1. பாபிலோனிலிருந்து, எருசலேமுக்கு ஆலயப்பொருட்களை கொண்டு சென்றது யார்?
சேஸ்பாத்சார் (1:8-11)
2. ராஜா, எருசலேம் ஆலயப்பொருட்களை யார் கையினால் எடுக்க வைத்தான்?
மித்திரேதாத் (1:7,8)
3. யூத ஜனங்களை, தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதித்தது யார்?
கோரேஸ் (I I நாளாகமம் 36:22,23, 1:1-4)
No comments:
Post a Comment