1. எருசலேமியரால் தூர்த்துப் போடப்பட்டவை எவை?
ஊற்றுகள், ஓடை (32:2-4)
2. அணை கட்டப்பட்ட ஆறு எது?
கீயோன் (32:30)
3. சனகெரிப் வார்த்தையைக் கேட்டு, விண்ணப்பம் பண்ணினவர்கள் யார்?
எசேக்கியா, ஏசாயா (32:17-20)
4. சனகெரிப், யூத ஜனங்களிடம் யாரை நம்ப வேண்டாம் என்று சொல்ல சொன்னான்?
எசேக்கியா (32:15)
5. கோவிலில் கொல்லப்பட்டது *யார்?*
சனகெரிப் ( 32:21)
No comments:
Post a Comment