Search This Blog

Thursday 16 February 2017

I I நாளாகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1. எருசலேமியரால் தூர்த்துப் போடப்பட்டவை எவை? 
      ஊற்றுகள், ஓடை (32:2-4) 
2. அணை கட்டப்பட்ட ஆறு எது?
      கீயோன் (32:30)
3. சனகெரிப் வார்த்தையைக் கேட்டு, விண்ணப்பம் பண்ணினவர்கள் யார்? 
      எசேக்கியா, ஏசாயா (32:17-20)
4. சனகெரிப், யூத ஜனங்களிடம் யாரை நம்ப வேண்டாம் என்று சொல்ல சொன்னான்?
      எசேக்கியா (32:15)
5.  கோவிலில் கொல்லப்பட்டது *யார்?* 
     சனகெரிப் ( 32:21)

No comments:

Post a Comment