1. பூர்வீகமில்லாததால், ஆசாரியப் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் யார்?
அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், பர்சிலாவின் புத்திரர் (2:61,62)
2. யார் எழும்புகிற வரை, வம்ச வரிசை இல்லாதவர்கள் மகா பரிசுத்தமானதை புசிக்கலாகாது?
2. யார் எழும்புகிற வரை, வம்ச வரிசை இல்லாதவர்கள் மகா பரிசுத்தமானதை புசிக்கலாகாது?
ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் (2:61-63)
3. பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வந்த - 🎤👨🏻🎤👩🏻🎤 எத்தனை பேர்?
3. பாபிலோனிலிருந்து எருசலேமுக்கு வந்த - 🎤👨🏻🎤👩🏻🎤 எத்தனை பேர்?
முந்நூற்றிருபத்தெட்டு பேர் - 128+200 (2:41,65)
No comments:
Post a Comment