1. எசேக்கியா மன்னிப்பு ஜெபம் ஏறெடுத்தது எவர்களுக்காக?
சுத்தமில்லாமல், பஸ்காவை சாப்பிட்டவர்களுக்காக (30:18,19)
2. ஊர் ஊராக சுற்றினோம், செய்தி சொல்ல ஏளனமானோம் - நாங்கள் யார்?
2. ஊர் ஊராக சுற்றினோம், செய்தி சொல்ல ஏளனமானோம் - நாங்கள் யார்?
அஞ்சல்காரர் (30:10)
3. எருசலேமியர் பண்டிகை ஆசரித்த நாட்கள் எத்தனை?
3. எருசலேமியர் பண்டிகை ஆசரித்த நாட்கள் எத்தனை?
14 நாட்கள் (30:21-23)
No comments:
Post a Comment