Search This Blog

Tuesday 7 February 2017

II நாளாகமம் அதிகாரம் 23 - கேள்வி பதில்கள்

1. யோவாசை ராஜாவாக ஏற்ப்படுத்தின மாமன் யார்?
      யோய்தா (23:11, 22:11) 
2. கூவினேன், கொல்லப்பட்டேன் - நான் யார்? 
      அத்தாலியாள் (23:13-15)
3. யோவாசின் கையில் கொடுக்கப்பட்டது என்ன?
      சாட்சியின் ஆகமம் (23:11)


No comments:

Post a Comment