1. நடிகனால், அடி வாங்கினேன் - நான் யார்?
மிகாயா (18:10,23)
2. கர்த்தரின் இரு பக்கங்களிலும் எவர்கள் நிற்பதாக தீர்க்கத்தரிசி கண்டார்?
2. கர்த்தரின் இரு பக்கங்களிலும் எவர்கள் நிற்பதாக தீர்க்கத்தரிசி கண்டார்?
பரம சேனையெல்லாம் (18:18)
3. 🏹 - இதினால் மடிந்தவன் யார்?
3. 🏹 - இதினால் மடிந்தவன் யார்?
ஆகாப் (18:33,34)
4. விருந்து கொடுத்து, யுத்தத்திற்கு துணை வர அழைத்தது யார்? யாரை?
4. விருந்து கொடுத்து, யுத்தத்திற்கு துணை வர அழைத்தது யார்? யாரை?
ஆகாப், யோசபாத்தை (18:1-3)
5. "போய் அப்படியே செய்" - யார் யாரிடம்?
5. "போய் அப்படியே செய்" - யார் யாரிடம்?
கர்த்தர் ஆவியிடம் (18:20,21)
No comments:
Post a Comment