1. மலையிலிருந்து தள்ளப்பட்டவர்கள் எத்தனை பேர்?
பதினாயிரம் (25:12)
2. பெருமை கொண்டு, யுத்தத்திற்கு அழைத்து பொல்லாப்பை தேடிக்கொண்டது யார்?
2. பெருமை கொண்டு, யுத்தத்திற்கு அழைத்து பொல்லாப்பை தேடிக்கொண்டது யார்?
அமத்சியா (25:17-24)
3. யூதாவிலிருந்து எரிச்சலுடன் திரும்பியவர்கள், எத்தனை பேரை கொன்றார்கள்?
3. யூதாவிலிருந்து எரிச்சலுடன் திரும்பியவர்கள், எத்தனை பேரை கொன்றார்கள்?
மூவாயிரம் (25:10-13)
4. அமத்சியா கொல்லப்பட்ட இடம் எது?
லாகீசு (25:27,28)
5. திருமண வரன் கேட்டது எது?
5. திருமண வரன் கேட்டது எது?
முட்செடி (25:18)
No comments:
Post a Comment