1. அலங்கம் கட்டப்பட்டால், ஜனங்கள் எவைகளை கொடுப்பதில்லை என எழுதியிருந்தது?
பகுதி, தீர்வை, ஆயம் (4:13)
2. கடிதம் எந்த மொழியில் இருந்தது?
சீரிய (4:7)
3. ஆலய கட்டிடப்பணியை நிறுத்தியதில், தலைமையானவர்கள் யார்?
ரெகூம், சிம்சா (4:8,23)
No comments:
Post a Comment