1. யோவாசால் கொல்லப்பட்டது யார்?
சகரியா (24:20-22)
2. ஜனங்களிடம் வரி கட்ட சொன்ன ராஜா யார்?
2. ஜனங்களிடம் வரி கட்ட சொன்ன ராஜா யார்?
யோவாஸ் (24:8,9)
3. யோவாசை கொன்ற ஊழியக்காரர்கள் யார்?
3. யோவாசை கொன்ற ஊழியக்காரர்கள் யார்?
சாபாத், யோசபாத் (24:25,26)
4. ராஜ கல்லறையில், இடம்பிடித்த ஆசாரியன் யார்?
4. ராஜ கல்லறையில், இடம்பிடித்த ஆசாரியன் யார்?
யோய்தா (24:15,16,2)
No comments:
Post a Comment