Search This Blog

Friday 10 February 2017

II நாளாகமம் அதிகாரம் 26 - கேள்வி பதில்கள்

1. விவசாயத்தில் விருப்பமாயிருந்த ராஜா யார்?
     உசியா (26:10)
2. ராஜாவுக்கு எதிராக பேசின தலைமை ஆசாரியன் யார்?
      அசரியா (26:17-20)
3. உசியா எங்கு வாசம்பண்ணின அரபி ஜனத்தை வென்றான்?
     கூர்பாகாலில்  (26:7)

No comments:

Post a Comment