1. விவசாயத்தில் விருப்பமாயிருந்த ராஜா யார்?
உசியா (26:10)
2. ராஜாவுக்கு எதிராக பேசின தலைமை ஆசாரியன் யார்?
2. ராஜாவுக்கு எதிராக பேசின தலைமை ஆசாரியன் யார்?
அசரியா (26:17-20)
3. உசியா எங்கு வாசம்பண்ணின அரபி ஜனத்தை வென்றான்?
3. உசியா எங்கு வாசம்பண்ணின அரபி ஜனத்தை வென்றான்?
கூர்பாகாலில் (26:7)
No comments:
Post a Comment