1. எகிப்தியரை விழுங்கியது எது?
பூமி (15:12)
2. கரைவது யார்?
2. கரைவது யார்?
கானானின் குடிகள் யாவரும் (15:15)
3. எதிரிகள் அமிழ்ந்ததாக சொல்லப்பட்டது எவைகளைப் போல?
3. எதிரிகள் அமிழ்ந்ததாக சொல்லப்பட்டது எவைகளைப் போல?
கல், ஈயம் (15:5,10)
4. இஸ்ரவேலர் தண்ணீரில்லாமல் இருந்த நாட்கள் எத்தனை?
மூன்று நாள் (15:22)
5. பாடகியான தீர்க்கத்தரிசி யார்?
மிரியாம் (15:21,22)
6. ஜலம் குவிந்தது எதினால்?
6. ஜலம் குவிந்தது எதினால்?
கர்த்தரின் நாசியின் சுவாசத்தினால் (15:8)
7. ஏலிமின் சிறப்பு எவை?
12 நீரூற்றுகள், 70 பேரீச்சமரங்கள் (15:27)
No comments:
Post a Comment