Search This Blog

Thursday 24 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 32 - கேள்வி பதில்கள்

1.கர்த்தரின் புஸ்தகத்திலிருந்து கிறுக்கப்படும் பெயர் யாருடையது?
      கர்த்தருக்கு விரோதமாய் பாவம் செய்தவனின் பெயர்  (32:33)
2. எரிக்கப்பட்டு, அரைக்கப்பட்டு, தூவப்பட்டு, குடிக்கப்பட்டது என்ன? 
      கன்றுக்குட்டி (32:20)
3. சிற்பக்கலைஞான ஆசாரியன் யார்?
      ஆரோன் (32:4)
4. லேவியர் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
      3000 பேர் (32:28)
5. தன் இன ஜனத்துக்காக கர்த்தரிடம் மன்றாடியவன் யார்?
      மோசே (32:11-14,32)

No comments:

Post a Comment