Search This Blog

Tuesday 29 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 37 - கேள்வி பதில்கள்

1. குத்துவிளக்கின் கிளைகள் மற்றும் அகல்களின் எண்ணிக்கை எத்தனை?
      ஆறு கிளைகள், ஏழு அகல்கள் (37:18,23)
2.  கிருபாசனத்தை செய்தது யார்?
      பெசலெயேல் (37:1-6)
3. மேஜையின் அளவுகள் என்ன?
      இரண்டு முழ நீளம், ஒரு முழ அகலம், ஒன்றரை முழ உயரம் (37:10)
4. தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக செய்யப்பட்டவை எவை?
       அபிஷேகதைலம், தூபவர்க்கம் (37:29)

No comments:

Post a Comment