1. போதிக்கும் வரம் எவர்களுக்கு அருளப்பட்டது?
பெசலெயேல், அகோலியாப் (35:30-34)
2. சமைக்கக் கூடாத நாள் எது?
ஓய்வுநாள் (35:3)
3. ஞான எழுப்புதலடைந்த பெண்கள் செய்தது என்ன?
வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள் (35:26)
4. இரத்தின கற்களை கொண்டு வந்தவர்கள் யார்?
பிரபுக்கள் (35:27)
5. கர்த்தரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவனின் தந்தை யார்?
ஊரி (35:30)
No comments:
Post a Comment