Search This Blog

Sunday 27 March 2016

யாத்திராகமம் அதிகாரம் 35 - கேள்வி பதில்கள்

1. போதிக்கும் வரம் எவர்களுக்கு அருளப்பட்டது? 
      பெசலெயேல், அகோலியாப் (35:30-34)
2.  சமைக்கக் கூடாத நாள் எது? 
      ஓய்வுநாள் (35:3)
3. ஞான எழுப்புதலடைந்த பெண்கள் செய்தது என்ன?
      வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள் (35:26)
4.  இரத்தின கற்களை கொண்டு வந்தவர்கள் யார்?
      பிரபுக்கள் (35:27)
5. கர்த்தரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவனின் தந்தை யார்?
       ஊரி (35:30)
   

No comments:

Post a Comment